pudukkottai பொது அறிவை வளர்க்கும் கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் கவிஞர் நா.முத்துநிலவன் அறிவுரை நமது நிருபர் ஜூலை 17, 2019 மாணவர்கள் தங்களின் பாடத்திட்டத்தோடு பொது அறிவை வளர்க்கும் கல்வியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.